மடி மீது தலை வைத்து துயிலுரங்கச்செய்யவில்லை
அரை தூக்கத்தில் எழுந்து ஆறுதல் கூற வலையில்லை
தோள் மீது தோள் சாய்த்து துயர் நீக்க அருகிலில்லை
பரிவுடன் கரம் பிடித்து கண்ணீர் துடைக்க வழியில்லை
எனினும் எனினும்
அவள் மட்டும்
என்றென்றும்
நீங்காதிருக்கிறாள் !
விந்தையின் வியப்பு அவளல்லவா?
No comments:
Post a Comment